Anbin Devan Yesu
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2
1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்
3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு
Immattum Kaivida Devan – இம்மட்டும் கைவிடா தேவன்
Immattum Kaivida Devan
இம்மட்டும் கைவிடா தேவன்
இணியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்
1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ
3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை
Yaar Vendum Natha – யார் வேண்டும் நாதா
Yaar Vendum Natha
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Yaar vendum naadha neeralavo
Edhuvendum naadha anbalavo
Paazhagum logam vendaamayya
Veenaana vaazhkai veruthenayya
1.Ulagathin selvam nilayaagumo
Paer pugazh kalvi ayizhyaadhadho
Pin aen neer keteer ikkaelviyai
Padhil enna solven neerae podhum
2.Sitrinnba mogam seekiram pogum
Paerinba naadha neer pothaadha
Yaar vendum endru aen kaeteero
Engae naan poven ummaiyallal
3.Ennai thallinaal naan engae poven
Adaikalam aedhu ummaiyallal
Kalvari indri gadhi illaiye
Karthar ninpadham saranadaindhen
Andavar Enakai – ஆண்டவர் எனக்காய்
Andavar Enakai
ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா
1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்
En Deivam Yesu – என் தெய்வம் இயேசு
En Deivam Yesu
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4
1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன்
Parisuthamae Paran – பரிசுத்தமே பரன்
Parisuthamae Paran
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
1. கர்த்தர் மலைமேல் ஏறிக்சென்று
நிற்கக் கூடியவன் யார் ?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே
2. நாமெல்லாம பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது
3. பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் – 2
Maritha Yesu – மரித்த இயேசு உயிர்த்து விட்டார்
Maritha Yesu
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு
2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்
3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்
4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்
Maritha Yesu Uyirthu Vittar Alleluyaa
Mannan Yesu Jeevikkiraar Alleluyaa
Alleluyaa Jeevikkiraar – 2
Alleluyaa Alleluyaa Alleluyaa
1. Maranam Avaraith Thaduththu Niruththa Mutiyavillaiyae
Kallaraiyo Kattikkaakka Mutiyavillaiyae
Yoothasingam Kiristhuraajaa Vetti Pettarae
Sornthu Pona Makanae Nee Thulli Paadidu
2. Kannnneerodu Mariyaal Pola Avaraith Thaeduvom
Karththar Yesu Namakkum Intu Kaatchi Tharuvaar
Kanivodu Peyarsolli Alaiththiduvaar
Kalakkaminti Kaalamellaam Saatchi Pakarvom
3. Emmaavoor Seedarodu Nadanthu Sentar
Iraivaarththai Pothiththu Aaruthal Thanthaar
Appampittu Kannkalaiyae Thiranthu Vaiththaar
Antha Yesu Nammodu Nadakkintar
4. Anjaathae Muthalum Mutivum Yesuthaanae
Iranthaalum Ennaalum Vaalkintavar
Naavinaalae Arikkai Seythu Meetpataivaen
Naalthorum Puthupelanaal Nirampiduvom
Engu Pogireer Yesu – எங்கு போகிறீர் இயேசு
Engu Pogireer Yesu
எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே
4. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
5. அசுத்த பேசுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
Engu Pokireer Yesu Theyvamae
Enakkaay Siluvaiyai
Sumakkum Theyvamae
1. Paarachchiluvaiyo En Paavachchiluvaiyo
Neer Sumanthathu En Paavachchiluvaiyo
Um Ullam Utainthatho En Paavach Settinaal – Engu Pokireer
2. Theeya Sinthanai Naan Ninaiththathaal
Un Sirasil Mulmuti Naan Soottinaen – Engu Pokireer
3. Perumai Kopaththaal Um Kannam Arainthaenae
En Poraamai Erichchalaal Um Vilaavaik Kuththinaenae – Engu Pokireer
4. Kasaiyaal Atiththathu En Kaama Unarchchiyaal
Kaariththuppiyathu En Pakaimai Unarchchiyaal – Engu Pokireer
5. Asuththa Paechchukkal Naan Paesi Makilnthathaal
Kasappukkaatiyai Naan Kutikkak Koduththaenae – Engu Pokireer
Eppadi Paaduven Naan – எப்படி பாடுவேன்
Eppadi Paaduven Naan
எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Appa Naan Ummai Paarkiren – அப்பா நான் உம்மை
Appa Naan Ummai Paarkiren
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
4. ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்
Appa Naan Ummai Paarkiren
Anbe Naan Ummai Thuthikiren(2)
1. Neere En Vali Neere En Sathyam
Neere En Jeevanandro
2. Appavum Neeray, Ammavum Neeray
Naan undhan pillai allo (2)
3. Nalla meippan neer thaaney
Naan undhan aatu-kutty(2)
4. Jeeva Neerootru neer thaaney
Ummil naan dhaagam konden(2)