Vaakuthatham Seithavar – வாக்குத்தத்தம் செய்தவர்

Vaakuthatham Seithavar
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா
உண்மை தேவன் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
பழையவர்கள் ஒழிந்துபோகும் வாக்குத்தத்தம்
நிறைவேறும் விசுவாசத்தில் உறுதிப்படு

வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
வெற்றியாய் நடத்திடுவார் இயேசு ராஜா
வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
என் தோல்வியெல்லாம் வெற்றியாகுமே (4)

திறந்த வாசலை உனக்கு முன்பாக
வைத்திருக்கும் தேவனவர்
வெண்கலத் தாழ்ப்பாள்களை
உடைத்தெறிந்து நுழையச் செய்வார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்

தேவனாயிருக்கிற கர்த்தர் தாமே
வலது கையை பிடித்து என்னை
பயப்படாதே நான் உனக்கு துணையாய்
நிற்கிறேன் என்று சொன்னார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்

வியாதியை நீக்கும் தேவனவர்
வியாதியை நீக்கி சுகமாக்குவார்
கிறிஸ்துவின் நாமத்தினால்
சுகத்தைப் பெற்று துதி செலுத்துவேன்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்

Vaakkuthatham Seidhavar
Vaakku Maara Unmai Dhevan
Vaakkuthatham Niraivetruvaar
Pazhaiyavaigal Ozhindhupogum
Vaakkuthatham Niraiverum
Visuvasathil Urudhipadu

Vetriyai Thandhiduvaar Yesuraja
Vetriyaai Nadathiduvaar Yesuraja
Un Thozhvi Yellam Vetriyaagumey

Thirandha Vaasalai Unakku Munbaga
Vaithirukkum Dhevanavar
Vengala Thazhpaalgalai Udaiththerindhu Nulaiya Seivar
Nambiduven Naan Nambiduven Yesuvai Endrum Nambiduven

Devanai Irukkira Karthar Thamey
Valadhu Kaiyai Pidithu Ennai
Bayapadadhey Naan Unakku Thunaiyai Nirkiren Endru Sonnar
Nambiduven Naan Nambiduven Yesuvai Endrum Nambiduven

Bayapathathey Paaril Ipoothae – பயப்படாதே, பாரில் இப்போதே

Bayapathathey Paaril Ipoothae
பயப்படாதே, பாரில் இப்போதே
திகையாதே, கலங்காதே

தெரிந்து கொண்டேன், பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன், நீ என்னுடையவன்

1. தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே

2. அக்கினியில் நீ நடக்கும் போதும்
அஞ்ச வேண்டாம், வேகாதிருப்பாய்
அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது – பயப்படாதே

3. இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே

4. உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும் காத்திடுவேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே

5. முந்தினதை நினைக்கவே வேண்டாம்
பூர்வமானதைச் சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே

6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தை தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே! – பயப்படாதே

7. அல்லேலூயாவுக் கருகனும் நானே!
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்லேலூயா பாடிடுவாயே
வல்ல கரத்தால் நடத்திடுவேனே! – பயப்படாதே

Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Getsamaneyin Anubavathai Jebithida
கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட
எனக்கு தாரும் ஐயா

1. உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் – கெத்சமனேயின்

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் – கெத்சமனேயின்

3. ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் – கெத்சமனேயின்

4. பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் – கெத்சமனேயின்

5. எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்
நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும் – கெத்சமனேயின்

En Kanmalaiyanavar Thuthikapaduveraga – என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

En Kanmalaiyanavar Thuthikapaduveraga
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
– என் கன்மலையானவர்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2
– என் பெலனாகிய

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்

உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் – 2
– என் பெலனாகிய

My Glory And The Lifter Of My Head

My glory and the lifter of my head (2)
For thou O Lord art a shield for me
My glory and the lifter of my head
I cried unto the Lord with my voice (3)
And He heard me out of His holy hill
My glory and the lifter of my head
For thou O Lord art a shield for me
My glory and the lifter head

Tamil:

என் தலையை உயர்த்துபவர் நீர் (2)

 

 

 

Vallamaiudaiyavar Magimaiyaanathai – வல்லமையுடையவர் மகிமையானதை

Vallamaiudaiyavar Magimaiyaanathai
வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !
நேற்றும் இன்றும் மாறவில்லையே,
என்றும் மாறிடார் -2

தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் !

1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே
எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே
செயல்களில் மகத்துவமானவரே
கிருபையாய் என் முன் செல்வாரே.

2. சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார்
நிச்சயம் முடிவு எனக்கு உண்டு
பரவச பாக்கியம் அடைந்திடுவேன் !!

3. தேவனின் நகரம் எனக்கு உண்டு
ஆயத்தமாகி காத்திருப்பேன்
பாடுகள் சகித்து வாழ்ந்திடுவேன்
மகிமையின் மகுடம் சூட்டிடுவார் !!

4.தேவனால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உயர்ந்த மதிலையும் தாண்டிடுவேன்
தடைகளை தகர்த்து எறிந்திடுவேன்
சோதனை ஜெயித்து வாழ்ந்திடுவேன் !!

You Are the One I Love

Nobody else could’ve changed my heart
Nobody else could’ve saved me
Picked up the pieces when I fell apart
I’m so glad You changed me

You are the One that I love
Light of the world sent from above
Sing hallelujah shout to the Lord
You are the One
You are the One
You are the One
You are the One that I love

If I knew the song that the Angels sing
We’d be singing together
I can’t wait for eternity

Praising Your name forever
You are the One that I love
Light of the world sent from above
Sing hallelujah shout to the Lord
You are the One
You are the One
You are the One
You are the One that I love

Lord search my heart
And find it ever true
I pray that my devotion
Always be to You

‘Cause You are the One that I love
Light of the world sent from above
Sing hallelujah shout to the Lord
You are the One
You are the One
You are the One
You are the One

You are the One that I love
Light of the world sent from above
Sing hallelujah shout to the Lord
You are the One
You are the One
You are the One
You are the One
You are the One
You are the One that I love
You are the One that I love
You are the One that I love
Light of the world sent from above

You are the One that I love
You are the One that I love
Light of the world sent from above

You are the One that I love
You are the One that I love
Light of the world sent from above

You are the One that I love
You are the One that I love
Light of the world sent from above

You are the One that I love

Yesu Nesikkiraar – இயேசு நேசிக்கிறார்

Yesu Nesikkiraar
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க
யான் செய்ததென்ன மா தவமோ!

1. நீசனாமெனைத்தான்
இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து
நாட்கழித்துலைந்தும்
நீதன் இயேசெனை
நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை
அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவர்
அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன்

5. ராசன் இயேசுவின் மேல்
இன்ப கீதஞ் சொலில்,
ஈசன் இயேசெனைத்
தானேசித்தாரென்ற

இணையில் கீதஞ் சொல்வேன்!

Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி

Unnmaiyaai Thammai Nooki

உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

1. தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

2. அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

3. விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

Naan Paadumpothu – நான் பாடும் போது

Naan Paadumpothu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே