En Kanneerin Madhippai Arinthavarae
என் கண்ணீரின் மதிப்பை அறிந்தவரே என் அலைச்சலை அறிந்து இருப்பவரே -2
நான் போகும் வழியை அறிந்தவரே – 2
தினம் என்னை காத்திடும் தெய்வம் நீரே
உமக்கே ஆராதணை
தினம் கனிவுடன் செலித்திடுவேன்- 2
-என் கண்ணீரின்
1. வரட்சியான விளை நிலம் போல வாழ்க்கையில் வறண்ட நிலை வந்தாலும் -2 கண்ணீரை துடைத்து கரம்பற்றி பிடித்து காக்கும் தெய்வம் என்னோடுண்டு -2
2. உள்ளத்தை உடைக்கும் மனிதர்கள் முன்பு உருவாக்கி உயர்த்தும் கர்த்தர் உண்டு -2 ” இழந்துப்போன வாழ்க்கையை மாற்றி கணப்படுத்திடும் நம் கர்த்தர் உண்டு -2
3. நான் உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் எதிரிகள் இல்லாமல் போவார்கள்-2 நீர் எந்தன் பட்சத்தில் இருப்பதினாலே நம்பிக்கையோடு வாழ்ந்திடுவேன்.