En Neethiyin Valakarathal Unnai Thanguven
என் நீதியின் வலக்கரத்தில் உன்னை தாங்குவேன்
நீ திகையாதே பயப்படாதே உன்னுடன் இருப்பேன்
உன்னுடன் இருப்பேன் – 2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
நான் பயப்படேன்
கர்த்தர் நீர் என்னோடு உண்டு -2
குருடருக்கும் செவிடருக்கும் விடுதலை தந்தார் -2
வியாதி படுக்கையிலே இருந்தவனை எழுந்திரு என்றார்-2
2. கானாவூரின் கல்யாணத்தில் குறைகளை கண்டார்
அந்த குறைகளையே நிறைவுகளாய் மாற்றியும் தந்தார் -2
கலங்கி நின்ற வேலையிலே கர்த்தரின் கரமே -2
நீ ஜெபித்துப்பாரு என்னாலும் ஜெபமே ஜெயமே-2
3. மரித்தோரை உயிரோடு எழுப்புவார் அவரே
மண்ணில் பாவிகளை இரட்சிக்க வந்த பரிசுத்தர் அவரே -2
எங்களுக்காய் சிலுவையிலே இரத்தம் சிந்தினீரே-2
மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த மன்னவர் அவரே-2