நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்

நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்
ஆனந்தம்(2) பேரின்பம் அது பேரின்பம்
கவலைகள் மறப்பேன் கருத்துடன் துதிப்பேன்
ஆவியில் நிறைந்து ஆராதிப்பேன்
நான் கைகளைத் தட்டி ஆராதிப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *