Payanangal Muzhuvathum
பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்
ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………
பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…
ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே
– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்