All Songs by david

Um Anbu Ethanai Perithaiya – உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

Um Anbu Ethanai Perithaiya
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)

பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா

Ratchanya Magimai – இரட்சண்யம் மகிமை

Ratchanya Magimai
இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா(2)

நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2)

1. சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2. காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3. சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4. மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Puthiya Varudathile – El-Hannora – புதிய வருடத்திலே

புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
புதிய வாக்குதத்தங்கள்,
என் தேவன் எனக்கு தருகிறார்

புல்லுள்ள இடங்களிலே
கர்த்தர் என்னை நடத்துகிறார்
அமர்ந்த தண்ணீரண்டை
நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
El – Hanora(2) கிருபையுள்ள தேவனே

1. என் தலையை அபிஷேகம் செய்து
என்னை உயர்த்துவீரே
மேலான வரங்களினாலே
என்னை நிரப்புவீரே (2)

2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
இன்றும் என்னோடு இருக்கிறீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்

Oru Magimayin Megam

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

Jebame En Vaazhvin – ஜெபமே என் வாழ்வில் செயலாக

Jebame En Vaazhvin
ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே

2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே

3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே

4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

Jebame En Vaazhvin Sayalaaka Maara
Jeba Aaviyaal Ennai Niraithidumae
Jebamindiyae Jeyamillaiyae
Jeba Sinthai Enil Thaarumae

1. Iravellaam Jebiththa En Thaevanae Um
Ithayaththin Paaram Ennilum Thaarum
Porumaiyudan Kaathirunthae
Poraadi Jebiththidavae

2. Sothanaiyanukaa Vilippudan Jebikka
Sothanaiyathilum Sornthidaa Jebikka
En Maamsathin Pelaveenathil
Aaviyin Belan Thaarumae

3. Entha Samayamum Ellaa Manitharkkum
Parisuththavaankal Pannikal Palanukkum
Thuthi Sthothiram Jebam Veanduthal
Ubavaasam Enil Thaarumae

4. Mulangaalil Ninte Mulu Manathudanae
Visuvaasam Uruthiyil Unnmaiyaai Jebikka
Um Varukai Naalathilae
Ummudan Searthidavae

Pidhaavae Nandri Solgiroam – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaavae Nandri Solgiroam
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -2

1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே

2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே

3. கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே

4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

Pidhaavae nandri solgiroam
Yaesuvae nandri solgiroam (2)
Thooya aaviyae engal dheivamae
Nandri solgiroam
Thudhi aaradhanai seigiroam -2

1. Dhaevan aruliya solli mudiyaa
Eevukku sthoathiram
Neer seidha ellaa nammaikkum
Sthoathiram sthoathiramae
Enni mudiyaa adhisayangal
Seidhavarae sthoathiramae

2. Naesarae enmaelae endrum piriyam vaiththeerae
Agalam aazham endha alavumillaa
Anbu kaattineerae
Irakkaththilum kirubaiyilum
Anudhinamum mudisoottineerae

3. Kadandha naatkalil kanmaipoala
Paadhugaatheerae
Soadhanaiyil ennai thaetriyae
Dhairiyapaduththineerae
Theeraadha noigalellaam
Thazhumbugalaal sugappaduththineerae

4. Sagala aaseervaadhangalaalae
Aaseervadhiththeerae
Kuraigalellaam niraivaakineer
Sezhippaai ennai maatrineer
Mana kavalai theertheerae
Magizhchiyinaal nirappineerae

En Meetpar Sendra Paathayil – என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetpar Sendra Paathyil
என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்

1. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

2. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

3. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை
நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

4. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

En Meetpar Sendra Paathaiyil
Nee Sella Aayaththamaa
Kolkathaa Malai Vaathaiyil
Pangaip Peruvaayaa

Siluvaiyai Naan Vidaen (5)
Siluvaiyai(2) Naan Vidaen

2. Ooraar Inathaar Mathiyil
Thunpam Sakippaayaa
Moorkkar Kopikal Naduvil
Thidanaai Nirpaayaa

3. Thaakathaalum Pasiyaalum
Thoynthaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumapaayaa

4. Paavaathmaakkal Gunappada
Nee Thatham Seyvaayaaseyvaayaakolai
Nenjar Thidappada
Meiyuththan Seivaayaa

5. Vaalnaalellaam Nilai Nintu
Siluvaiyai Sumappaenae
Deva Arulinaal Vendru
Mael Veettach Seruvaenae

Thuthi Seiya Thodanginal – துதி செய்ய தொடங்கினால்

Thuthi Seiya Thodanginal

1. துதி செய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
துதிசெய்ய தொடங்கினால்
கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
அஸ்திபாரம் அசைந்திடும்
சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்

2. முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
முழங்கியே கெர்ச்சிக்கிறார்
கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
சத்துருவின் சேனைகளை
அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்

3. தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
தடைகளை நீக்கிடவே
நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்
வெள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்
முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்

4. ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஜெபம் செய்ய தொடங்கினால்
கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்
ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே
ஆசீர்வாதம் இறங்கிடும்

Vaanamum Boomiyum Malai Pallathakum

Vaanamum Boomiyum Malai Pallathakum

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

சந்திர சூரியன் சகலமும்வணங்குதே

எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)

உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே

தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே

பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)

பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே

பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே

கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)

கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே

திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

Jeevanulla Arathanai Ummakuthane

Jeevanulla Arathanai Ummakuthane

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே