என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே – 2
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
(உம்) வல்லமையாலே நிரப்பிடுங்க
1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் – என் – 2
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)
2. காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் – நான் – 2
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
(உம்) ஆவியின் நதியிலே மூழ்கணுமே – 2
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
(உம்) பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே – 2
3. தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என் – 2
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)
Enna Nirappungappaa Um Vallamayaale
Enna Nirappungappaa Um Akkiniyaale – 2
Stanza 1
Fill me Father with your power
Fill me, Father, with your fire(2)
Chorus
Fill me with your Holy Spirit
Fill me with your power
Stanza 2
Those who touch my shadow be healed
Those who touch my kerchief receive a miracle(2)
Fill me like Peter
Use me like Paul(2)
Stanza 3
The life I lived as an empty vessel should come to an end(2)
Let me drown in the river of your Holy Spirit(2)
Let me be filled with your Holy Spirit(2)
Stanza 4
You will let me flow through the streets like a river of fire(2)
Do it Lord do it let me flow like a river of fire(2)
Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே
கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
Vaazhthuka Maname – 10000 Reasons in Malayalam
വാഴ്ത്തുക മനമേ ഓ മനമേ
കർത്തൻ നാമത്തെ ആരാധിക്കാം
പാടുക മനമേ ഓ മനമേ
ശുദ്ധ നാമത്തിന് ആരാധന
1. വന്നൊരു നൽ പുതു പുലരീ നിനക്കായി
വന്നു പാടിടുക തൻ ഗീതികൾ
എന്തെന്നതും എൻ പാതയിൽ വന്നു ഭവിച്ചാലും
ഇൻ അന്തി നേരവും പാടുമീ ഞാൻ (വാഴ്ത്തുക മന..)
2. സ്നേഹത്തിൽ ധനികൻ നീ ധീർക ക്ഷമാലു
ഉന്നതൻ നാമ ദയ ഹൃദയൻ
നിൻ നന്മകൾ എലാം ഞാൻ പാടുമാനന്ദം
പതിനായിരങ്ങൾ അതിനു കാരണമാണ് (വാഴ്ത്തുക മന..)
3. അന്നൊരു നാളിൽ എൻ ദേഹം ഷെയിക്കുമ്പോൾ
എൻ അന്ദ്യം എൻ മുന്നിൽ വന്നിടുമ്പോൾ
അന്നും എൻ മാനസം നിരന്തരം പാടും
പതിനായിരം ആണ്ടും ഇന്നും എന്നും (വാഴ്ത്തുക മന..)
4. സ്വർഗീയ നാട്ടിലെൻ പ്രിയൻ തീർത്ത വീടതിൽ
സ്വർഗീയ സുനുവിന് വൻ സഭയിൽ
ചെന്നു ഞാൻ പാടും നീ യോഗയെനാം കുഞ്ഞാടാ
പതിനായിരങ്ങളാം ദൂതർ മദ്ധ്യേ (വാഴ്ത്തുക മന..)
2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்
Ummaku Nikaravar Yaar
உனக்கு நிகரானவர் யார் இந்த
உலக முழுவதிலுமே
தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
1. தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ
நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு
2. கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை
மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை
கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு