All Songs by david

Kudi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப

Enna Nirappungappaa Unga – என்ன நிரப்புங்கப்பா உங்க

Enna Nirappungappaa Unga

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே – 2

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
(உம்) வல்லமையாலே நிரப்பிடுங்க

1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் – என் – 2
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)

2. காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் – நான் – 2
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
(உம்) ஆவியின் நதியிலே மூழ்கணுமே – 2
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
(உம்) பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே – 2

3. தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என் – 2
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)

Enna Nirappungappaa Um Vallamayaale
Enna Nirappungappaa Um Akkiniyaale – 2

Nirappidunga Enna Nirappidunga
Aaviyinaale Nirappidunga
Nirappidunga Enna Nirappidunga
(Um) Vallamayaale Nirappidunga

1. Nizhalai Thoduvor Sugaththai Peranum
Kachchayai Thoduvor Arpudham Peranum – en – 2
Pedhuru Pol Enna Nirappidunga
Pavulai Pol Payan Paduththidunga – 2 (…Nirappidunga)

2. Kaaliyaana Paaththiramaaga Vaazhndha Vaazhkkai
Mudivukku Varanum – naan – 2
Moozhganume Naan Moozhganume
(um) Aaviyin Nadhiyile Moozhganume – 2
Nirambanume Naan Nirambanume
(um) Parisuththa Aaviyaal Nirambanume – 2

3. Theruvellaam Um Akkini Nadhiyai
Ennai Kondu Paaindhida Cheyyum – en – 2
Seidhidunga Aiyaa Seidhidunga
Nadhiyaai Paaindhida Seidhidunga – 2 (…Nirappidunga)

Subtitles In English

Stanza 1
Fill me Father with your power
Fill me, Father, with your fire(2)

Chorus
Fill me with your Holy Spirit
Fill me with your power

Stanza 2
Those who touch my shadow be healed
Those who touch my kerchief receive a miracle(2)
Fill me like Peter
Use me like Paul(2)

Stanza 3
The life I lived as an empty vessel should come to an end(2)
Let me drown in the river of your Holy Spirit(2)
Let me be filled with your Holy Spirit(2)

Stanza 4
You will let me flow through the streets like a river of fire(2)
Do it Lord do it let me flow like a river of fire(2)

Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை

Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

Vaazhthuka Maname – വാഴ്ത്തുക മനമേ

Vaazhthuka Maname – 10000 Reasons in Malayalam
വാഴ്ത്തുക മനമേ ഓ മനമേ
കർത്തൻ നാമത്തെ ആരാധിക്കാം
പാടുക മനമേ ഓ മനമേ
ശുദ്ധ നാമത്തിന് ആരാധന

1. വന്നൊരു നൽ പുതു പുലരീ നിനക്കായി
വന്നു പാടിടുക തൻ ഗീതികൾ
എന്തെന്നതും എൻ പാതയിൽ വന്നു ഭവിച്ചാലും
ഇൻ അന്തി നേരവും പാടുമീ ഞാൻ (വാഴ്ത്തുക മന..)

2. സ്നേഹത്തിൽ ധനികൻ നീ ധീർക ക്ഷമാലു
ഉന്നതൻ നാമ ദയ ഹൃദയൻ
നിൻ നന്മകൾ എലാം ഞാൻ പാടുമാനന്ദം
പതിനായിരങ്ങൾ അതിനു കാരണമാണ് (വാഴ്ത്തുക മന..)

3. അന്നൊരു നാളിൽ എൻ ദേഹം ഷെയിക്കുമ്പോൾ
എൻ അന്ദ്യം എൻ മുന്നിൽ വന്നിടുമ്പോൾ
അന്നും എൻ മാനസം നിരന്തരം പാടും
പതിനായിരം ആണ്ടും ഇന്നും എന്നും (വാഴ്ത്തുക മന..)

4. സ്വർഗീയ നാട്ടിലെൻ പ്രിയൻ തീർത്ത വീടതിൽ
സ്വർഗീയ സുനുവിന് വൻ സഭയിൽ
ചെന്നു ഞാൻ പാടും നീ യോഗയെനാം കുഞ്ഞാടാ
പതിനായിരങ്ങളാം ദൂതർ മദ്ധ്യേ (വാഴ്ത്തുക മന..)

Vaazhthuka maname oh maname
Karthan namathe aaradhikaa
Paaduka maname oh maname
shudha namathinaradhana

1. Vannaoru Nal pulari ninakkayi
Vannu padeeduka than geethikal
Innenthumen paathayil vannu bavichaalum
Ennanthi neravum paadume njan

2. Snehathil danikan nee
Deergakshamalu
Unnatha naamam daya hrudayan
Nin nanmakal ellam njan paadum anantham
Pathinaayirangalathin karanama

3. Annoru naalilen deham kshayikkumbol
En andyam en munpil vanneedumbol
Ennumen maanasam nirantharam paadum ….
Pathinaayiram aandum ennumennum

4. Swargeeya naattilen Priyan theertha veedathil
Swargeeya soonuvin van sabayil
Chennu njan paadum nee yogyanam kunjaadina
Pathinaayirangala doodar madye

Enakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்

Enakku Umma Vittaa Yaarum
எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

1. காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே

2. உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே

Enakku Umma Vittaa Yaarum Illappaa
Unga Anba Vittaa Ethuvum Illappaa

En Asai Neengappaa
En Thevai Neengappaa
En Sontham Neengappaa
En Soththu Neengappaa

1. Kaankindra Ellaam Oru Naal Karainthu Pogumae
Thodukindra Ellaam Oru Naal Tholainthu Pogumae

2. Ulakaththin Selvam Ellaam Nilaiyaai Nirkumo
Aziyaatha Selvam Neerea Pothum Yesuvae

Thooya Aaviye Anbin – தூய ஆவியே அன்பின் ஆவியே

Thooya Aaviye Anbin
தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Aaviye Thooya Aaviye – ஆவியே தூய ஆவியே

Aaviye Thooya Aaviye
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

1. சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே

2. ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே

3. தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்

4. யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை

Alleluya Namathanda Varai
அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)
மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்

Ummaku Nikaravar Yaar – உனக்கு நிகரானவர் யார் இந்த

Ummaku Nikaravar Yaar
உனக்கு நிகரானவர் யார் இந்த
உலக முழுவதிலுமே

தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

1. தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ
நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு

2. கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை
மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை
கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு