Indian Endru Solvom – இந்தியன் என்று சொல்வோம்

Indian Endru Solvom
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்

இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே
நம் மொழிகள் வேறாயினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமை இல்லையே

எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்

யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
யுத்தங்கள் மாறனும்
சமாதானம் பிறக்கனும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
நாம் ஒன்றாய் வாழனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
இளைஞர் சமுதாயம் இன்றே
எழுந்து நீதியை நாட்டனும்
நம் தேசத்தை உயர்த்தனும்

எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்

சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம்
அறிவியல் அறிஞர்கள்
மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது
வளமிக்க பொன் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில்
தேசம் போக துளியும் விட மாட்டோம்

எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்

Idhayam Kozhundhai Eriyum – இதயம் கொழுந்தாய்

Idhayam Kozhundhai Eriyum Podhu
இதயம் கொழுந்தாய் எரியும் போது
இயேசு என்னை இயக்கிடுவாரே
இல்லம் அன்பாய் நிறையும் போது
உன்னத தேவன் பேசிடுவாரே
எலியா போல எழும்பும் போது
தேசம் இன்றே மாறியே போகும்
கலங்கும் மக்கள் கதறும் போது
கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே

இயேசு மட்டும் தெய்வம் என்று
உலக மக்கள் அறிந்திட வேண்டும்
பாவம் சாபம் யாவும் நீங்க
பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
உம்மைப் போல நல்ல தெய்வம்
யாரும் இல்லை என்றும் இல்லை
உமக்கு ஒப்பாய் தேவனில்லை
கர்த்தர் நீரே உன்மை தேவன்

வானம் பூமி மாறினாலும்
தேவ வார்த்தை மாறுவதில்லை
பாதை எல்லாம் வெளிச்சமாகும்
வழிகள் எல்லாம் தீபங்களாகும்
வேதம் ஒன்றே வாழ வைக்கும்
வேதம் உன்னை உயர வைக்கும்
வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்

Aha Ha Anandham – ஆஹா ஹா ஆனந்தம்

Aha Ha Anandham
ஆஹா ஹா ஆனந்தம்
ஆசீர்வாத மழைப்பெய்யும்
ஒரு வார்த்தை சொன்னாலே
எல்லாமே உருவாகும்
உருவாக்கும் தேவனே துதி உமக்கே
வல்லமை மேல் வல்லமை தந்து
அதிசயம் காணச்செய்வீர்
உம்மைத் தவிர யாருமில்லை எனக்காகவே
இதயங்கள் ஏங்குதே உமக்காக
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே

1. எலியாவின் தேவன் நீரே
யோர்தானைப் பிரித்தவரே
தூயாதி தூயவரே துணையாளரே
சர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவா
காண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவா
இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை

2. நிகரில்லா தேவன் நீரே
நினைவெல்லாம் நீர் தானே
இரவோடு பகலாய் நின்று
கண்மனிப் போல் காப்பவரே
உணர்வெல்லாம் துடிக்கின்றதே இயேசுவே இயேசுவே
என்றென்றும் இணைந்திருப்பேன் இயேசுவே இயேசுவே
இதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை

Vallamai Vendum – வல்லமை வேண்டும்

வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்
அக்கினி வேண்டும் எங்கள் சபையிலே
ஆலயம் நிரம்ப ஊழியம் பெருகும்
மகிமையில் வளரும் இந்த நாளிலே
நன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்
நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே)

1. கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமே
கனிகள் வேண்டுமே வாழ்விலே
அன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே – நன்றி

2. நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமே
உம் தொடுதல் வேண்டுமே இயேசுவே
அன்பு கூருவேன் என் வாழ்வின் நாளெல்லாம்
என் உள்ளம் பாடுமே உம்மையே
பரிசுத்தம் வேண்டுமே என் பாவம் மாறுமே
உம் இரத்தம் என்னை கழுவுமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே – நன்றி

Ummodu Naanum Uyirodu Kalandhu – உம்மோடு நானும்

Ummodu Naanum Uyirodu Kalandhu

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

இளைஞரே எழும்பிடு
இயேசுவை துதித்திடு
உலகத்தை கலக்குவோம்
ஓ..ஓ…ஓ…
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
தேசத்தை சுற்றிடுவோம்
ஓ..ஓ…ஓ…
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்
அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
ஆராதனை வீரராக மாறுவோம்

து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

கிருபைமேல் கிருபையே பெருகுதே
கோடான கோடி இன்பமே
ஹெ ஹெ ஹெ
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்
அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்

து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

உம்மோடு நானும் உயிரோடு கலந்து
என்னையே மறந்து தொழுதிடுவேன்
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்
து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
அபிஷேஷே- 2

என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
அபிஷேகம்
என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
பரலோகம்

Aadhiyum Andhamum Aanavar – ஆதியும் அந்தமும் ஆனவர்

Aadhiyum Andhamum Aanavar

ஆதியும் அந்தமும் ஆனவர்
அல்பா ஒமேகாவும் ஆனவர்
துவக்கம் முடிவும் இல்லயே ஆமென்

1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே
அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே
பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனே
துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே – ஆதியும்

2. ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர்
வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம்
துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா – ஆதியும்

3. குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர்
செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர்
இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே – எனக்காய்
இறங்கி வாரும் இறங்கி வாரும் பரிசுத்த ஆவியே – ஆதியும்

Uyiraana Deivamae – உயிரான தெய்வமே

Uyiraana Deivamae
உயிரான தெய்வமே
எனக்குள் வாருமே – இயேசுவே
உன்னத தேவனே
எனக்குள் பேசுமே
பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன்
உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
துதியும், கனமும் உமக்கே
பெலனும், ஜெயமும் எனக்கே
அன்பே, அன்பே, அன்பே
உயிரே உயிரே

1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே
அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே
அன்பே உயிரே அழகே நீரே
உயிரின் உயிரே சுவாசமே – துதியும்

2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே
அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே
ஒளியின் ஒளியே மகிமை பெறவே
என்மேல் வாருமே வாருமே – துதியும்

Vaarunga En Nesare – வாருங்கள் என் நேசரே

Vaarunga En Nesare  / வாருங்கள் என் நேசரே

வாருங்கள் என் நேசரே (இயேசுவே)
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்

1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி
தினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள்

2. நேசத்தால் சோகமானேன்
உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள்

3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் – 2 – வாருங்கள்

 

Balan Koduppeer – பலன் கொடுப்பீர்

Balan Koduppeer பலன் கொடுப்பீர்
பல்லவி

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்

அனுபல்லவி
வழியோரமா? நான் கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்

1. இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்

2. மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்

3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்

4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்

Udaintha Ullathadi – உடைந்த உள்ளத்தை

Udaintha Ullathadi
உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே

1. யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன்

2. உற்றார் உறவினர்
பிரிந்து போகையில்

3. நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன்

4. இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே

Udaintha Ullathadi Paarunga Yengae Voeduvaen
Udintha Ullathai Paarunga Yesuraajanae

1. Yaaridum Solluvaen
Yaaridum Katharuvaen

2. Uttaar Uravinar
Printhu Poegaiyil

3. Nesarin Maarbinilae
Yentrum Sainthiduvaen

4. Yesuvai Nambuvoem
Theatruvaar Yilatthaiyae