Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே

Periyavar Enakkulle
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே

(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர்
எனக்குள்ளே)

Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்

Thedi Yesu Vanthar
தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்

1. கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
2. பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
3. நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான்
4. எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

Kalvari Nayagane – கல்வாரி நாயகனே

Kalvari Nayagane
கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்

2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே

3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே

4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

Kalvari Nayagane Kannkalil Nirainthavarae
Karampitiththavarae Kaividaa Kanmalaiyae
Umakkae Sthoththiram – 2
Uyirulla Naalellaam
Umakkae Sthoththiram

1. Ennai Iluththuk Kollum
Oti Vanthiduvaen
Araikkul Alaiththuch Sellum
Anpil Kalikooruvaen

2. Thiraatchaை Irasampaarkkilum
Inimaiyaanavarae
Oottunnda Parimalamae
Ulakellaam Um Manamae

3. Idakkaiyaal Thaangukireer
Valakkaiyaal Thaluvukireer
Enakku Uriyavarae Ithayam Aalpavarae

4. Um Meethu Konnda Naesam
Akkini Jeevaalaiyanto
Thannnneerum Vellangalum
Thannikka Mutiyaathaiyaa

Um Pedathai Sutri – உம் பீடத்தைச் சுற்றி

Um Pedathai Sutri
உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Unnatha Devane – உன்னத தேவனே

Unnatha Devane

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா – 2

1. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே – 2
உம் முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே – 2 (…இரவெல்லாம்)

இரவெல்லாம் பகலெல்லாம்
இதயம் உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா (…உன்னத)

2. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் – 2
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் – நான் – 2 (…இரவெல்லாம்)

3. கொடியாக படரணும் உந்தன் நேசமே – 2
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் – உம் – 2 (…இரவெல்லாம்)

4. உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் – 2
உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் – 2 (…இரவெல்லாம்)

5. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே -2
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – 2 (…இரவெல்லாம்)

6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் – 2
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம் – 2 (…இரவெல்லாம்)

Unnatha Devane En Yesu Raajane
Ummodu Innainthida En Ullam Yenguthaiyaa

1. Maruroobamaakkidum Makimaiyin Megame – 2
Um Muga Saayalaay Urumaattrum Deivame – 2

Iravellaam Pakalellaam
Ithayam Umakkaaka Thudikkuthaiyaa
Ninaivellaam Pechchellaam
Nesare Ummaip Pattriththaane Aiyaa (…Unnatha)

2. Perinbak Kadalile Oyvintri Moozhkanum – 2
Thuthiththu Makizhanum Thooyonaay Vaazhanum – Naan – 2 (…Iravellaam)

3. Kodiyaaka Padaranum Unthan Nesame – 2
Madimeethu Thavazhanum Mazhalaik Kuzhanthai Naan – Um – 2 (…Iravellaam)

4. Um Anbaip Parukida Ododi Vanthullen – 2
Ummaaka Maarida Ulakai Marakkiren – 2 (…Iravellaam)

5. Thenilum Inimaiye Thevittatha Amuthame – 2
Thediyum Kidaikkaatha Oppattra Selvame – 2 (…Iravellaam)

6. Aiyaa Um Nizhalile Aanantha Paravasam – 2
Alavidaa Perinbam Aarokkiyam Athisayam – 2 (…Iravellaam)

 

Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு

Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்

1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே

Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச்

Umakku Priyamana
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே

Veru Oru Aasai – வேறு ஒரு ஆசை இல்ல

Veru Oru Aasai
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
2. இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
3. மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
4. சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
5. இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
6. செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்

Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை

Kadanthu Vantha Pathai
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

Sarva Vallavar – சர்வ வல்லவர்

Sarva Vallavar
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)
ஆ…இது அதிசயம் தானே
ஓ…இது உண்மைதானே

1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்

Sarva Vallavar En Sonthamaanaar
Saavai Vendravar En Jeevanaanaar

Aa… Ithu Athisayam Thaanae
O…… Ithu Unmai Thaanae

1. Kandu Kondaen Oru Puthaiyal
Pettu Kondaen Oru Pokkisham
Yesuthaan En Iratchakar
Yesuthaan En Raajaa

2. Santhoshamum Samaathaanamum
En Ullathil Ponguthammaa
Paavamellaam Pokkivittar
Payangalellaam Neekivittar

3. Paralokathil Enathu Peyar
Eluthivittar En Yesu
En Vaalvin Nookamellaam
Yesuvukkaai Vaalvathu Thaan

4. Oorellaam Solliduvaen
Ulakamengum Paraisaatruven
Jeevikiraar En Yesu
Seekkiramaai Vanthiduvaar