Devane En Jeevane
தேவனே என் ஜீவனே – 2
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
நீரே என் வழி நீரே என் சத்யம் – 2
உம்மைவிட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
என் கோட்டையே என் துருகமே – 2
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
எந்தன் அரணே எந்தன் கரமே – 2
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
என் நேசரே என் மீட்பரே – 2
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
எந்தன் பெலனே எந்தன் சுகமே – 2
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு – 2
Devane En Jeevane – 2
Ummaiyandri Ivvulagil
Yaar Enakundu – 2
Neere En Vazhi Neere En Sathyam – 2
Ummaivittaal Ivvulagil
Yaar Enakundu – 2
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
நீர் என் கன்மலை.. என் கோட்டை..
என் ரட்சகர்.. என் தேவன்..
நான் நம்பும் துருகம்.. என் கேடகம்…
உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு – 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர்)
1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 (என் பெலனாகிய)
2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன் – 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 (என் பெலனாகிய)
En Kanmalaiyanavar Thuthikapaduveeraga
En Ratchipin Devan Uyarthapaduveeraga – 2
Neer En Kanmalai.. En Kottai..
En Ratchakar.. En Devan..
Naan Nambum Thurukam.. En Kedakam..
Uyarntha Adaikalam.. Ratchanya Kombu – 2
En Belanagiya Karthavae
Naan Ummil Anbu Kooruvaen – 2 (En Kanmalaiyanavar)
Ethirpaartha Mudivai Tharupavarae
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே – 2
யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர் – 2
பலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை ஐயா – 2
பலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
என்வழியாய் செய்து முடிப்பீர்