En Nilamai Nandrai – என் நிலைமை நன்றாய்

En Nilamai Nandrai

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் – 2

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை – 2

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை – 2

தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை

Sarvaathikaari Sarva Valla – சர்வாதிகாரி சர்வ வல்ல

Sarvaathikaari Sarva Valla Thevane
சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனே
சர்வாதிபதியாம் என் இயேசுவே
அல்லேலூயா (4)

1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு
விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவிப்பவருக்கு
நியாயமே செய்தார்

2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும்
நம் இயேசு தேவனை
முழங்கால் யாவும் முடங்கிடுமே
அவரின் நாமத்தில்

3. பாவம் வியாதி மரணமெல்லாம்
ஜெயித்து உயிர்த்தவர்
மனந்திரும்பும் பாவியை
மார்பில் அணைப்பவர்

4. வானத்திலும் பூமியிலும்
பூமியின் கீழும்
சர்வாதிகாரியாக என்றும் இருப்பவர்

5. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாமும் இங்கே
ஆளுகை செய்வோம்

Ennai Munnarindhu – என்னை முன் அறிந்து

Ennai Munnarindhu
என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2

வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2

ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது-2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை

Ennai Munnarindhu Munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae

Chorus:
Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai – 2

Verse:
Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu – 2

Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2

Adhara Ni Bekayya – ಆಧಾರ ನೀ ಬೇಕಯ್ಯ

Adhara Ni Bekayya
ಆಧಾರ ನೀ ಬೇಕಯ್ಯ – (2)
ಎನ್ ಬಾಳ ಬೆಳÀಗಿ ಬೆಳಕಾಗಿಇರಲು ಆಧಾರ ನೀ ಬೇಕಯ್ಯ

1. ಮತಿ ಹೀನನಾಗಿ ನಿನ್ ಮರೆತು – ದೇವಾ
ದೂರಕ್ಕೆ ಹೊಗದ ಹಾಗೆ
ನಿನ್ನಾತ್ಮ ಹೊಂದಿ ಬಾಳಲು ಎನಗೆ ಬಲವನ್ನು ನೀ ನೀಡಯ್ಯ

2. ಕಷ್ಟದ ಕಡಲಲ್ಲಿ ಮಳುಗಿ – ದೇವಾ
ತೀರದ ಭಯದಲ್ಲಿ ಇರಲು
ಅಭಯಾವ ನೀಡಿ ದಾರಿಯ ತೋರಲು ಹತ್ತಿರಕ್ಕೆ ನೀ ಬಾರಯ್ಯ

3. ಎನ್ ಪ್ರಾಣ ಪ್ರಿಯನೇ ಯೇಸು ನಿನ್
ರಕ್ಷಣೆ ನಿತ್ಯವು ಎನಗೆ
ತಪ್ಪದೆ ನೀಡಿ ಮುಪ್ಪಿನ ವರೆಗೆ ಕೈ ಹಿಡಿದು ಕಾಪಡಯ್ಯ …

Adhara Ni Bekayya – (2)
En Baḷa Beḷaagi Beḷakagiralu Adhara Ni Bekayya

1. Mati Hinanagi Nin Maretu – Deva
Durakke Hogada Hage
Ninnatma Hondi Baḷalu Enage Balavannu Ni Niḍayya

2. Kaṣṭada Kaḍalalli Maḷugi – Deva
Tirada Bhayadalli Iralu
Abhayava Niḍi Dariya Toralu Hattirakke Ni Barayya

3. En Praṇa Priyane Yesu Nin
Rakṣaṇe Nityavu Enage
Tappade Niḍi Muppina Varege Kai Hiḍidu Kapaḍayya…

Ummai Padava Iyya – உமை பாடவா அய்யா

Ummai Padava Iyya
உமை பாடவா – அய்யா உமை பாடவா
என்னை அழைத்தீரய்யா
உத்தமனே உன்னதனே
உயர்ந்த அடைக்கலமே
ஒன்றுக்கும் உதவா எனக்கு
உம் அருளை தந்தீரே — உமை

தாயின் அய்யா தாயின் கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ — அய்யா -தாயின் !
தாயின் (அய்யாதாயின்) கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ

காணாத வென்காசை கண்டெடுத்தீரே அய்யா
கடல் போன்ற மணலிலே
துரும்பாக கிடந்த என்னை
கடல் போன்ற ..
கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமை

மரண ..அய்யா மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம் – மரண
அய்யா மரண ..மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம்

கரம் பிடித்து வழி நடத்தி கண்மணிபோல் காத்தீரே
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
கனமலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமை

Orupothum Maravatha Ummai – ஒருபோதும் மறவாத உண்மை

Orupothum Maravatha Ummai
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

சிறுவந்தொட்டுனை யரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை

கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்

கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா

Orupothum Maravaatha Unnmai Pithaavirukka
Unakkenna Kurai Undu Makanae

Siruvanthottunai Oru
Sella Pillaipor Kaaththa
Urimai Thanthai Yententum
Uyirotiruppaarunnai

Kappalinati Thattil Kalaippudan Thoonguvaar
Katharumun Saththangakaettal Kadal Pusalamarththuvaar
Epperiya Porilum Aetta Aayuthameevaar
Aelaippillai Unakku Aetta Thanthai Naanenpaar

Kadal Thana Kathikaari Kartharen Rarivaayae
Kadavaathirukka Vellai Karpithaaravarseyae
Viduvaalo Pillaiyai Thaai Maethiniyittaniyae
Mei Paranai Neethinam Visuvaasithiruppaayae

Unnaasai Visuvaasam Jebamum Veenaakumaa
Urakka Millaathavavr Kann Unnaivitoliyumaa
Innila Matheeluna Kennavanthaalum Summaa
Irukkumaa Avarmanam Urukkamillaathae Pomaa

Ulaka Paeyudalaasai Unnai Mosam Seyyaathu
Ookkam Vidaathae Thiruvulamunai Maravaathu
Ilakkum Parisuththaavi Elil Varam Oliyaathu
Entum Maaraa Nannpan Iratchakarudan Sernthu

Nandri Yesu Nandri – நன்றி ஏசுவே நன்றி

Nandri Yesu Nandri
நன்றி ஏசுவே நன்றி
உள்ளம் நிறைவுடன்
எங்கள் நன்றி – 2 நன்றி

அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர்
அதிசயத்தை நீர் காணவும் செய்தீர்
அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர்
அதிசயமாய் எங்கள் ஜுதாவை தந்தீர் – நன்றி

எண்ணங்கள் எல்லாம் .. ஏக்கங்கள் எல்லாம்
நிறைவேற்றி முடித்தீரே உமக்கே எம் நன்றி – 2 – நன்றி

எத்தனை நாவுகள் எத்தனை வார்த்தைகள்
சொல்லி துதித்தாலும் போதாதய்யா – 2 – நன்றி

Thanneerai Kadakumpoothu – தண்ணீரை கடக்கும்போதும்

Thanneerai Kadakumpoothu
தண்ணீரை கடக்கும்போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே – 2

அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும்
தப்புவித்து காப்பவரே – என்னை
அன்பால் அணைப்பவரே – அக்கினியில்.. தண்ணீரை

எரிகோவின் மதில்களெல்லாம்
உடைத்தவரே – எங்கள்
வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
தடைகளை உடைப்பீரே – 2
கானானை சொந்தமாய்
தேவ ஜனம் பெற்றனரே
பரலோக கானானை
எங்களுக்கும் தருவீரே –(கானானை) தண்ணீரை

பார்வோனின் சேனையெல்லாம்
தொடர்ந்த போதும் – பெரும்
செங்கடலை பிளந்து
உம் ஜனத்தை நடத்தினீரே – 2
பகலிலே மேகஸ்தம்பம்
இரவிலே அக்கினிஸ்தம்பம்
அற்புதமாய் நடத்தினதே
எங்களையும் நடத்துவீரே – (பகலிலே) தண்ணீரை

Thai Maranthallum – தாய் மறந்தாலும் அவர் உன்னை

Thai Maranthallum
தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒரு போதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒரு போதும் விடுவதில்லை.- 2 — ஆஹ் ஆஹ் அல்லேலூயா

பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும் – 2
உள்ளங் கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒரு போதும் மறப்பதில்லை – 2 – தாய்

நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும் – 2
நல்ல நண்பர் நம் ஏசுவே
உன்னை ஒரு போதும் கை விடாரே – 2
உண்மை நண்பர் நம் ஏசுவே
உன்னை ஒரு போதும் கை விடாரே –(தாய்)
அன்பானவர் மறைந்தரோ
ஆதரவை இழந்தாயோ – 2

ஆறுதலின் தேவன் யேசுவே
உன்னை தேற்றி ஆற்றி நடத்திடுவார் – 2 – தாய்

Ullagam Unnai Verutha Nilayillum – உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்

Ullagam Unnai Verutha Nilayillum
உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்
உற்றாரும் உன்னை கைவிட்ட வேளையிலும்
நண்பர்கல் உன்னை பிரிந்த நிலையிலும்
நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும் – 2
உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு!
அழியாத, நிலையான அன்பொன்றுண்டு – ஆமென் – உண்மையாய்
அந்த அன்பு – இயேசு அன்பு!
உண்மை அன்பு – அது உயர்ந்த அன்பு! – 2

பாவத்தை போக்கிட்ட அன்பு
நம் சாபத்தை முறித்திட்ட அன்பு
நம்மையே மீட்டிட்ட அன்பு
மரணத்தை ஜெயித்திட்ட அன்பு (பாவத்தை)
Chorus – அந்த அன்பு . . .
(உலகம்) அழியாத — அந்த அன்பு

உம்மையே நேசிப்பேன் ஏசுவே
முழு மனதோடு ஏசுவே
என் முழு பெலத்தோடு ஏசுவே

என் முழு ஆத்மாவோடு(ஆன்மாவோடு) ஏசுவே – உம்மையே – நேசிப்பேன் – – – –
உந்தன் அன்பு அது மாறாதது
அழியாதது .. அது நிலையானது ஆமென் ..