Enthan Aathumave – எந்தன் ஆத்துமாவே

Enthan Aathumave
எந்தன் ஆத்துமாவே
ஏன் இன்னும் கலங்குகின்றாய்
உந்தன் நேசர் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – (2)

கண்ணீர் கவலை நேரம்
நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன்

முடிந்து போனதென்று
நீ முடிவு செய்திட்டாயோ – 2
விரைவில் நல்ல முடிவு
நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன்

பாவ பாரம் சுமந்து நீ
தள்ளாடி தவிக்கின்றாயோ – 2
உனக்காக சிலுவை சுமந்த (நமக்காக)
இயேசு உன்னை(நம்மை) சுமப்பார் – 2 – எந்தன்

நம்மோடு இறக்கின்றாரே

Kirubai Kirubai – கிருபை கிருபை

Kirubai Kirubai

கிருபை கிருபை
என்றுமுள்ள தேவ கிருபை – 2

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் கிருபை – கண்ணீரை – கிருபை (2)

பெலவீன நேரத்திலும் உம கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
என்னை(நம்மை) சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை சோர்ந்து — கிருபை

தாழ்மை உள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை – தாழ்மை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை – தெய்வ –– கிருபை

Aarathanai Thuthi Arathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Arathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும்
நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – 2 – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே – 2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே
மகத்துவமானவரே – 2 – எல்லா துதிக்கும்

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே – 2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)

Uyirulla Nallellam Ummai Paduvaen – உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

Uyirulla Nallellam Ummai Paduvaen
உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்

1. பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ

2. நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேரு மகிழ்வேது

Uyirulla Naalellaam Ummai Paaduvaen
En Aasai Naayakaa Ummai Naesippaen
Enna Vanthaalum Ummai Thuthippaen
Evvaelaiyum Naan Ummil Makilvaen

1. Poomiyilae Uyir Vaalum Varai
Aasaiyudan Ummai Aaraathippaen
Vinnnnilum Mannnnilum En Selvam Neerae
Ilappaeno Ummai Marappaeno

2. Ninaivellaam Umathaakanum
En Paechchellaam Um Pukalaakanum
Ummai Allaamal Nimmathi Aethu
Ummaiyanti Vaeru Makilvaethu

Kartharai Thuthipathum – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Kartharai Thuthipathum
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் பலியிலும் மேலானது
அவரின் நாமத்தை பாடிக் கொண்டாடுங்கள்
அதுவே நலமானது

1. நம்முடைய ஆண்டவர் பெரியவராவார்
மகா பெலமுள்ளவர்
அவரின் அறிவு அளவில்லாதது
அவரையே புகழ்ந்திடுவோம்

2. தண்ணீரைக் கடந்தும் தீயினில் நடந்தும்
சேதமின்றிக் காத்தவர்
சேனையின் தேவன் நம்முடனிருந்து
ஜெயமுடன் நடத்திடுவார்

3. துதித்தலே இன்னமும் ஏற்றதுமாகும்
துதித்தே மகிழ்ந்திருப்போம்
எருசலேமே உன் கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி

Irangume En Yesuve – இரங்குமே என் இயேசுவே

Irangume En Yesuve
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே

அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே

எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே

சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே

தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே

Aarathanai Thuthi Aarathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Aarathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும் நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – (2) – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே -2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே –
மகத்துவமானவரே -2 – எல்லா

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே -2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)

Nanmaigal Seithu – Nanmaigal – நன்மைகள் செய்து நலிந்துபோன நண்பனே!

Nanmaigal Seithu
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2

1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

Nanmaikal Seidhu Nalindhu Pona Nanbanae…(Maganae…/Magalae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
Nee Soernthuvidaadhae – Manam
Thalarndhu Pokaadhae…

1. Nesithavar Unackethiraai Pesinaroe…
Nanmai Petravar Undhan Mudhukil Kutthinaroe…
Pettra PillaigaL Unnai Verutthu Thallinaroe… – Nee (2)
Valartthu Vittavar Undhan Maarbil Paainthanaroh.. – Nee (2)
Unnai Kaattilum Miga Athiga PaadugaL -2
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Ninthaikalai
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Avamaanam
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..Dhrogangal
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..

2. Voozhiyatthin Paathaiyilae Vaethanaiyoh..
Sumanthida Mudiyaadha BaarangaLoh… (2)
KaNNeerum Iratthamaagi Poenadhuvoh – Un (2)
Yaen Marandheer Yendru Katharum Soozhlnilaiyow – Deva(2)
Unai Kaatilum Miga Adhika Paadugal – 2
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Vaethanai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Soedhanai
Anubavithavar Yesu Enbathai Maravaadhae…KaNNeerai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae

Shistipin Athipathiyae – சிருஷ்டிப்பின் அதிபதியே

Shistipin Athipathiyae
சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

Thuthiyungal Nam Devanai – துதியுங்கள் நம் தேவனை

Thuthiyungal Nam Devanai
துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆ ஹா ஹா அல்லேலூயா
ஓஹோ ஹோ ஓசன்னா
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நாம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களைத் தட்டி ஆர்ப்பரிப்போம்

நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்

Thuthiyungal Nam Devanai
Pottungal nam iraajanai
Vaalththungal nam karththarai
Pottuvom vaalththuvom
Intum ententumaay

Aa haa haa allaelooyaa
Oho ho osannaa

Athisayam seyyum thaevan periyavar
Naam aaraathikkum Yesu vallavar
Namakkaay yaavum seythu mutiththaar
Nantiyodu aaraathippom

Nam paavam pokkum jeeva thaevan nallavar
Naam paaram neekkum valla thaevan siranthavar
kannnneer kavalai viyaathi yaavum maattuvaar
Karangalaith thatti aarpparippom

Namakkaay iraththam sinthi mariththaar
Moontam naalil uyirodu elunthaar
Naettum intum maaridaa nam Yesuvai
Karangalai uyarththi thuthiththiduvom