All Songs by david

Kai Thooki Yedutherea – கைதூக்கி எடுத்தீரே

Kai Thooki Yedutherea

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea
Naan Ummai Potrugirean

1. Yethiri Merkondu Mazhilavidamal
Thooki Yedutherea
Uyirulla Natkallellam
Nan Unnai Potrugirean

Nandri Nandri Naalellam Umakea

2. Yen Thevanea Thagappanea
Yendru Nan Kupitean
Neer Yennai Kunamakineer
Sagamal Pathugatheer

3. Matrineerea Azhugaiyai
Potri Pugazhnthiduven
Thuyaram Neeki Neerea
Mazhichiyar Uduthineerea

4. Iravellam Azhugaiyendral
Pagalil Aananthamea
Kobamoo Oru Nimidam
Thayavoo Vazhnallellam

5. Un Thayaval En Parvatham
Nilaiyai Nirka Seitheer
Thirumugam Marainthapothu
Migavum Kalangi Ponean

Oruvaralae Um Oruvar – ஒருவராலே உம் ஒருவர்

Oruvaralae Um Oruvar

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே

– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

Thaguthiyilla Ennai Yeduthu – தகுதியில்லா என்னை எடுத்து – Unga Sathan Ketka

Unga Sathan Ketka
Thaguthiyilla Ennai Yeduthu
தகுதியில்லா என்னை எடுத்து
கனமாம் உம் ஊழியம் தந்து
இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2)

சோர்ந்துப்போன நேரங்களெல்லாம்
தகப்பனைப்போல் சுமந்து வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளெல்லாம்
தாயைப்போல தேற்றி வந்தீர்

உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய
என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)
ஆட்கொள்ளுமே என் இயேசுவே

மனம் சோர்ந்து நின்ற நேரம்
மனம் தளரா வாழ்வு தந்து
மகிமையின் அனுபவம் கொடுத்து
மலரச்செய்தீர் என்னையே

மனதுருகும் கர்த்தர் நீர்தான்
என்று அறியச்செய்தீரே
மன்னிக்கும் தெய்வம் நீரே
மனம் இறங்கி மீட்டீரே – உங்க சத்தம்

நீர் விரும்பும் ஆதி அன்பில்
மீண்டும் நான் வந்து நிற்க
உம் சித்தம் செய்திட
என்றும் உமக்காய் வாழ்ந்திட

உம் அன்பு ஒன்றே
போதும் எனக்கு என்றுமே
தேவை எனக்கு இன்றே

உந்தன் சமுகம் மட்டுமே – உங்க சத்தம்

துன்பம் நிறைந்த இந்த உலகில்
உம்மையன்றி ஆறுதல் இல்லை
உம்மோடு வாழ்ந்திடவே நான் துடிக்கிறேன்

என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்கக்கூடாதே
என்ன நான் இழந்திட்டாலும்
உம்மை இழக்க முடியாதே – உங்க சத்தம்

எவ்வளவு ஓடினாலும் எத்தனையோ சாதித்தாலும்
என்ன பயனுண்டு உங்க சித்தமில்லாமல்
நீர் சொல்லி ஓடிடவே

ஓடும் ஓட்டம் முடித்திடவே
என்று நீர் வருவீர் என்ற
ஆவல் இன்னும் பெருகிடவே – உங்க சத்தம்

Thaguyillaa ennai eduthu
Ganamaam um oozhiyam thandhu
Idhuvarai karampidithu nadathi vandheer (2)

Soarndhupoana naerangalellaam
Thagappanaippoal sumandhu vandheer

Kalangi nindra vaelaigalellaam
Thaayaipoala thaetri vandheer

Unga satham kaetka unga sitham seiya
Ennai tharugiraen muzhuvadhum tharugiraen (2)

Aatkollumae en Yaesuvae

Manam soarndhu nindra naeram
Manam thalaraa vaazhvu thandhu
Magimaiyin anubavam koduthu
Malara seidheer ennaiyae
Manadhurugum Karthar neerdhaan

Endru ariya seidheerae
Mannikkum Dheivam neerae
Manam irangi meeteerae – Unga satham

Neer virumbum aadhi anbil
Meendum naan vandhu nirkka
Um sitham seidhida
Endrum umakkaai vaazhndhida
Um anbu ondrae
Poadhum enakku endrumae
Thaevai enakku indrae

Undhan samugam matumae – Unga satham

Thunbam niraindha indha ulagil
Ummaiyandri aarudhal illai
Ummoadu vaazhndhidavae Naan thudikkiraen
Enna naan izhandhitaalum

Ummai izhakkakkoodaadhae
Enna naan izhandhitaalum
Ummai izhakka mudiyaadhae – Unga satham

Evvalavu oadinaalum Ethanaiyoa saadhithaalum
Enna payanundu Unga sithamillaamal

Neer solli oadidavae
Oadum oatam mudithidavae
Endru neer varuveer endra

Aaval innum perugidavae – Unga satham

Manam Suthi Suthi – மனம் சுத்தி சுத்தி வருதே

Manam Suthi Suthi

மனம் சுத்தி சுத்தி வருதே தானா
இயேசு ராஜாவ இயேசு ராஜாவ
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால்லே -3 (என்)

மனம் சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி சுத்தி –(4)

இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்

உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்

தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்

அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை

இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்
சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்

இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி

Njan Enne Nalkidunnu – ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ

Njan Enne Nalkidunnu
ഞാൻ എന്നെ നല്കീടുന്നേ
സമ്പൂർണ്ണമായി സമർപ്പിക്കുന്നെ
കുശവന്റെ കയ്യിലെ മൺപാത്രം പോൽ
എന്നെയൊന്നു നീ പണിയേണമേ

ക്ഷീണിച്ചു പോയിടല്ലേ
നാഥാ ഈ ഭൂവിൽ ഞാൻ
ജീവൻ പോകുവോളം
നിന്നോട് ചേർന്നു നിൽപ്പാൻ

കൃപയേകണേ നിന്നാത്മാവിനാൽ
സമ്പൂർണ്ണമായി നിലനിന്നിടാൻ (2)
നിൻ ജീവൻ നല്കിയതാൽ
ഞാനെന്നും നിന്റേതല്ലേ
പിന്മാറിപോയിടുവാൻ
ഇടയാകല്ലേ നാഥാ
(ഞാൻ എന്നെ…)

നിൻ രക്ഷയെ വർണ്ണിക്കുവാൻ
നിൻ ശക്തിയാൽ നിറച്ചീടുക (2)
വചനത്താൽ നിലനിന്നിടാൻ
നാഥാ നിൻ വരവിൻ വരെ
നിന്നോട് ചേർന്നിടുവാൻ
എന്നെ ഒരുക്കീടുക
(ഞാൻ എന്നെ… )

Anaithaiyum Arulidum – அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும்

Anaithaiyum Arulidum
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே

Anaithaiyum Arulidum
Enakena Thanthidum
Valakkaram Ennai Uyarthidum
En Devanae

Yehovah Yerae – 4

1. Pullulla Idangalil Enthanai
Nithamum Sukamaai Nadathidum
Amarntha Thaneergal Andai Seerthidum
En Devanae

2. Settaiyin Nilalil Adaikalam
Theengukal Neraamal Kaathidum
Kalukinai Pol
Ennai Sumanthidum
En Devanae

3. Siluvaiyil Enthan Noikalai
Sumantheer Unthan Sareerathil
Andre Naan Sukamaanaenae
En Devanae

4. Devanaal Piranthavan Evanumae
Ulakathai Jeyippavan Endrumae
Malaikalaiyum Patharakuvaen
En Devanae

Azaithavare Mun Kurithavare – அழைத்தவரே முன் குறித்தவரே

Azaithavare Mun Kurithavare
அழைத்தவரே முன் குறித்தவரே
பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே – (2)

உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே
பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே

1. கானானின் கரையில் கால் தொடும் வரையில்
கருணையின் நாதா நின் கரம் பிடித்தே
பொறுமை தியாகம் நல் மனதோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்….

2. எக்காள சத்தம் செவிதொடும் வரையில்
எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே
விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…

3. ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில்
மணவாளனே உம் சிந்தை நிறைந்தே
சாந்தம் தயவு நற்குணத்தோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…

Azaithavare Mun Kurithavare
Peiyar Arinthavare Karam Pithidavare – (2)

Unmaiyaai Unmaiyaai Odida Uthavume
Panthaiya Porullayum Adaithida Thayaai Puriyumae

1. Kaanaanin Karaiyin Kal Thodum Varaiyil
Karunaiyin Natha Nin Karam Pidithe
Porumai Thiyagam Nal Manathoodae
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…

2. Yekaala Satham Sevithoodum Varayil
Yejamanan Um Patham Thodarnthen
Visuvasam Anbu Narsatchiyai
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…

3. Jeeva kiridam Siranthodum Varayil
Manavalane Um Sinthainirainthae
Santham Thayavu Nargunathodae
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…

Neer Ennaku Thantha Jeevan – நீர் எனக்கு தந்த ஜீவன்

Neer Ennaku Thantha Jeevan
நீர் எனக்கு தந்த ஜீவன்
உம்மை ஆராதிக்க
நீர் எனக்கு தந்த வாழ்வு
உம்மை போற்றிடவே

என்னை சிருஷ்டித்த கர்த்தர் நீரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
பரிசுத்த தெய்வம் நீரே
உம்மை என்றென்றும் பணிந்திடுவேன்

அன்பே உயிரே
உம்மை போற்றிடுவேன்
அன்பே உயிரே
உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் நீரே போதுமைய்யா
நான் வாழும் நாட்களெல்லாம்

1. நீர் எனக்குத் தந்த அன்பு
உம்மை ஆராதிக்க
உந்தன் ஜீவன் தந்து காத்திரே
உம்மை பனிந்திடவே – என்னை

2. நீர் எனக்கு தந்த அபிஷேகம்
உம்மை ஆராதிக்க
உந்தன் ஆவியை ஊற்றுமே
உம்மை உயர்த்திடவே – என்னை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா…

Neer Ennaku Thantha Jeevan
Ummai Aarathikha
Neer Enakhu Thantha Vazhvu
Ummai Potridavey

Ennai Sirustitha Karthar Neeray
Ummai Endrendrum Aarathipane
Parisutha Theivam Neeray
Ummai Endrendrum Paninyhiduvane

Anbey Uyirey Ummai Potriduvane
Anbey Uyirey Ummai Valthiduvane
Endrum Neeray Pothumaiya
Naan Vazhum Naatkhalellam

1. Neer Enakhu Thantha Anbu
Ummai Aarathikha
Unthan Jeevan Thanthu Kaathirey
Ummai Panithidavey – Ennai

2. Neer Enakhu Thantha Abisekham
Ummai Aarathikha
Unthan Aaviyai Ootrumey
Ummai Uyarthidavey – Ennai

Halleluah Halleluah
Halleluah Halleluah…

Yesuvin Nesathal En – இயேசுவின் நேசத்தால் என்

Yesuvin Nesathal En

இயேசுவின் நேசத்தால் என் உள்ளம் பொங்குதே
அவ்வன்பின் மாட்சிமை அறிவுக் கெட்டுமோ

அனுபல்லவி
=========
ஆ! என்ன ஆழமே இயேசுவின் நேசமே
அதன் தியானமே ஜீவிய பாக்கியமே

சரணங்கள்
========
1. லோகமுண்டாகுமுன் என்னையும் கண்டாரே
லோகத்தில் வந்து தன் ஜீவனைத் தந்தாரே
உன்னத அழைப்பால் தன்னோடு தங்கிட
என்னைத் தகுதியாய் எண்ணிய நேசமே – இயேசுவின்

2. சீயோனில் எனக்காய் மூலைக்கல்லாகியே
சீயோனில் என்னையும் சேர்த்தொன்றாய் கட்டியே
மேலோக நாதரின் வேலையை முடித்த
மேலான சிற்பியாம் ஏசுவின் நேசமே – இயேசுவின்

3. உன்னத அன்பென்னும் ஒப்பற்ற ஈவினால்
தன்னைப்போல் என்னையும் தெய்வீகமாக்குவார்
சத்துருவா மெனைத் தம் சொந்தமாக்கிய
உத்தமர் ஏசுவின் உன்னத நேசமே – இயேசுவின்

4. மணவாளன் இயேசுவின் மங்கள நாளதில்
மணவாட்டி கூட்டத்தில் மாபாவி சேர்ந்திட
கொடிய பாடுகள் குரூர யூதரால்
காரணமின்றியே சகித்த நேசமே – இயேசுவின்

5. ஜீவ கிரீடமும் ஜோதியாம் அங்கியும்
நீதியின் செங்கோலும் தரித்து வாழ்ந்திட
முள்முடி அணிந்து நிந்தையும் சகித்த
மன்னாதி மன்னனின் மாறாத நேசமே – இயேசுவே

6. மீட்பின் சங்கீதங்கள் சீயோனில் பாடுவேன்
மேலோக தூதரும் அப்பாடல் பாடிடார்
கலவாரிக் குன்றின்மேல் கை காலறையுண்ட
கர்த்தாதி கர்த்தரின் காதல் என் கீதம் – இயேசுவின்

Sirushtipin Athipathiye – சிருஷ்டிப்பின் அதிபதியே

Sirushtipin Athipathiye
சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..