கேடகம் கன்மலை
தஞ்சம் துருகம் தயாபரர்
சிநேகிதன் பரிசுத்தர்
வாசல் மேய்ப்பர் உத்தமர்
மகா பிரதான ஆசாரியர்
எல்லாவற்றிலும் சிறந்தவர்
நித்திய இரட்சிப்பின் காரணர்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா
அப்பா அப்பா உம் நாமங்கள்
எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட
கோடி யுகங்கள் போதாதே
நீதியின் சூரியன்
சத்திய ஆவி யானவர்
படைகளின் ஆண்டவர்
அக்கினி மய மானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர்
சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர்
கர்த்தாதி கர்த்தராம் யெகோவா
நாயகன் மணவாளன்
மீட்பர் ஈஷி அதிசயம்
பூரணர் போதகர்
ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர்
சதாகாலமும் இருக்கின்றவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
இயேசு கிறிஸ்து என்னும் மேசியா
Kedagam Kanmalai
Thanjam Thurugam Thayaparar
Senekithar Parisuthar
Vaasal Meipar Uthamar
Maga Prathana Aasariyar
Ellavattilum Siranthavar
Nithiya Ratchippin Kaaranar
Raajakalukellam Raja
Azhaithavar Unnai Nadathiduvar
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் (புதிய ஆண்டில்) உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
உன் மீறுதலை கண்டு உன்னை
வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை – அழைத்தவர் உன்னை
1. சாம்பலை சிங்காரமாய்
மாற்றிடும் தெய்வம் உன்னையும்
புது ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார் – 2
கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை
2. துன்பத்தை கண்ட வருடத்திற்கு ( நாட்களுக்கு )நிகராக
ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
அழுதது போதும் உன் புலம்பலும் போதும்
என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை
Christmas Naalidhae Ellorum Paadi Kondadi Magilum
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
சொஸ்தமாய் நான் பாடி துதிப்பேனே
நன்றி சொல்லி ஆடி மகிழ்வேனே – 2 (…ல ல ல)
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
எனக்கு விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
உனக்கு விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
நமக்கு விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே (…கிளையாத்தின்)
Kilaiyaaththin Pisin Thylame
Engal Yesu Magaaraajaa
Kilaiyaaththin Pisin Thylame
Rana Vyththiyar Yesu Raajaa
Oru Vaarthai Sonnal Podhume
En Vyadhi Ellam Sosthamaagume – 2
En Noigal.. Kaayangal
Um Thazhumbugalaal Sugamaagum – 2
La La La Lala Lala Laa
Nan Gunamaanen Gunamaanen
La La La Lala Lala Laa
Yesuvin Kaayangalaal Gunamaanen – 2
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் (4)
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் (2) என்றும் செய்பவர்
1. இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் – 2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் (2)
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர் (2) (…எனக்காக)
2. தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் – 2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் (2)
புரண்டுவரும் பெரு வெள்ளத்திற்கும் புகலிடமானவர் (2) (…எனக்காக)