எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் (4)
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் (2) என்றும் செய்பவர்
1. இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் – 2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் (2)
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர் (2) (…எனக்காக)
2. தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் – 2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் (2)
புரண்டுவரும் பெரு வெள்ளத்திற்கும் புகலிடமானவர் (2) (…எனக்காக)
மறப்பேனோ உமது அன்பை – நான் (2)
மண்டியிடுவேன் உம் பாதத்திலே – 2
1. எளியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா – 2
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் – 2
எனை தேடி என் பின்னே வந்தீரையா – 2 (…மறப்பேனோ)
2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமாகாமல் காத்தீரையா – 2
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே – 2
கனிவாக என்னை நீர் தேற்றினீரையா – 2 (…மறப்பேனோ)
3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே – 2
மறந்தீரோ என்று நான் அழுதேனையா – 2
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா – 2 (…மறப்பேனோ)
Ebinesare Aaraathanai
En Thunaiyaalare Aaraathanai – 2
நான் காத்து நிற்கிறேன் (2)
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன் (2)
சோதனை இருந்தாலும்
உம் கையைப் பிடிக்கிறேன்
நான் அமர்ந்தாலும்.. என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்.. என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்.. எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
நான் காத்து நிற்கிறேன் [காத்து நிற்கிறேன்] (2)
வேதனை இருந்தாலும் [வேதனை இருந்தாலும்]
உமக்காய் காத்து நிற்கிறேன்
நான் அமர்ந்தாலும்.. என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்.. என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்.. எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்தென்னை அறிகின்றீர்
கருவிலேயே என்னை கண்டுவிட்டீர்
என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
விட்டென்னை கொடுக்கலையே
நான் உம்மை விட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து நான்
வாழ மாட்டேன் – 3
நான் காத்து நிற்கிறேன் (2)
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்
உம் கையைப் பிடிக்கிறேன் (2)
சோதனை இருந்தாலும்
உம் கையைப் பிடிக்கிறேன்
நான் அமர்ந்தாலும்.. என்னை அறிகின்றீர் [அறிகின்றீர்]
நான் எழுந்தாலும்.. என்னை அறிகின்றீர் [அறிகின்றீர்]
என் நினைவுகள்.. எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்தென்னை அறிகின்றீர் [அறிகின்றீர்]
கருவிலேயே என்னை கண்டுவிட்டீர் [கண்டுவிட்டீர்]
என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
Nan Kaaththu Nirkiren (2)
Vedhanai Irunthaalum
Umakkaai Kaaththu Nirkiren
Um Kaiyaip Pidikkiren (2)
Sothanai Irunthaalum
Um Kaiyaip Pidikkiren
Naan Amarnthaalum.. Ennai Arikindreer
Naan Ezhunthaalum.. Ennai Arikindreer
En Ninaivugal.. Ellaam Ariveer
En Elumbugal Umakku Maraivillaiye