Balan Jenanamanaar Betheleham Ennum – பாலன் ஜெனனமானார் பெத்தலகேம

Balan Jenanamanaar Betheleham Ennum
பாலன் ஜெனனமானார் பெத்தலகேம
என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம்
அனைவரும் போற்றும் ஜெனனம்

1. கன்னிமேரி மடியினில் கன்னம் குழிய சிரிக்கிறார் சின்ன இயேசு
தம்பிரான்சின்ன பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவை தொழுது மகிழ வாரீர்

2. உன்னதத்தில் மகிமையே புமியில்
சமாதானமே மனுஷர் மேல் பிரியமே

3. மேய்ப்பர் பாடல் கேட்கிறார் முன்னணையை
கிட்டுகிறார் உண்மை செய்தி அறிகிறார்

4. கிழக்கு ராஜ நட்சத்திரம் கணித்து
பார்த்த சாஸ்திரிகள் துணிந்து வந்து பார்க்கிறார்

Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே

Avar Arputhamaanavarae
1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

Avar Arputhamaanavarae
1. Avar Arputhamaanavarae – 2
Enai Mattennai Kaathennai Thaangukiraar
Avar Arputhamaanavarae

2. Avar Unnathar Entanarae – 2
Vin Sooriya Santhira Natchathirangal
Avar Unnathar Entanarae – Avar

3. Avar Arputhamaanavarae – 2
Avar Singathin Vaayai Kattinaarae
Avar Arputhamaanavarae – Avar

4. Avar Unnathar Entanarae – 2
Avar Kaatarayum Kadalaiyum Athatinaarae
Avar Unnathar Entanarae – Avar

Athe Vegathil Oode Pogum – അതിവേഗത്തില് ഓടിപ്പോകും

Athe Vegathil Oode Pogum
അതിവേഗത്തില്‍ ഓടിപ്പോകും

നിന്റെ  എതിരുകള്‍ എന്നേക്കുമായ്‌

തളര്‍ന്നു പോകരുതേ… നീ (2)

പഴിയും ദുഷിയും വന്നിടുമ്പോള്‍

ഭാരങ്ങള്‍ നിന്നില്‍ ഏറിടുമ്പോള്‍ (2) തളര്‍ന്നു..
പെറ്റമ്മ നിന്നെ മറന്നാലും

മറക്കാത്ത നാഥന്‍ കുടെയുണ്ട്‌ (2) തളര്‍ന്നു..
രാജാധിരാജന്‍ വരുന്ന നാളില്‍

അക്കരനാട്ടില്‍ ചേര്‍ത്തിടുമേ (2) തളര്‍ന്നു..

Arpanithane Yennai Muttelumai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

Arpanithane Yennai Muttelumai
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

Aarathkindroam Ummai – ஆராதிக்கின்றோம் உம்மை

Aarathkindroam Ummai
ஆராதிக்கின்றோம் உம்மை
ஆராதிக்கின்றோம் – இரட்சகா
தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

மாட்சிமை உள்ளவரே எல்லா
மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என் நேசரே
துதிக்குப் பாத்திரரே

என் பெலவீன நேரங்களில்
உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதே
ஆத்துமாவை தேற்றினீரே
கிருபை கூர்ந்தவரே

ஊழிய பாதையிலே எனக்கு
உதவின மா தயவே
கெஞ்சுகிறேன் கிருபையினை
உமக்காய் வாழ்ந்திடவே

Azhaitheere Yesuve – அழைத்தீரே ஏசுவே

Azhaitheere Yesuve
அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் — அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் — அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே
Azhaitheere Yesuvae
Anbotae Ennai Azhaitheere
Aandavar Sevaiyilae Maripaenae
Aayathamaanaen Thaevae

1. En Janam Paavathil Maalkirathae
En Uyir Thanthaen Mannuyirkkae
En Thuyarathoniyo Ithaiyaar Indru Kaetpaaro
En Kaariyamaaga Yaarai Alaipaen
Endreerae Vanthenitho — Alaitheerae

2. Ennathaan Theengu Naan Ilaithaen
Ennai Vittadum En Janamae
Ethanai Nanmaigalo Unakaaga Naan Seythaenallo
Endre Uraithennai Aengi Alaiththeer
Eppadi Naan Marapaen — Alaitheerae

3. Aathi Visvaasam Thangidavae
Aandavar Anbu Pongidavae
Aathi Apposthalarae Upathaesam Alithanarae
Nal Poorana Thiyaaka Paathai Nadanthae
Nandriyudan Ulaipaen — Alaitheerae

4. Enthan Jebathai Kaetdidumae
Aelai Janathai Meetdidumae
Enthan Pitha Sithamae Enthan Pojanamum Athuvae
En Pirananaikkooda Naesithidaamal
Ennaiyum Oppataithaen — Alaitheerae

5. Aadamparangal Maetimaikal
Aasaapaasangal Perukiduthae
Aayiram Aayiramae Naraka Valipokintarae
Aa! Neeraeyallaamal Yaarundu Meetka
Aandavarae Irangum — Alaitheerae

6. Paakkiyamaana Sevaiyithae
Paatham Paninthae Seythiduvaen
Aayul Mutiyum Varai Kiristhaesu Varukai Varai
Anbin Manathaalmai Unnmaiyum Kaathu
Aandavarai Adaivaen — Alaiththeerae

Oru Varthai Sollum – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Oru Varthai Sollum

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1. மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

2. இருளான வாழ்க்கை எல்லாம்
செழிப்பாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

3. எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

4. வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

5. தீராத நோய்கள் எல்லாம்
வாராதே நீங்கிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

Oru Vaarthai Sollum Karthaave
Engal Vaazhkkai Ellaam Sezhipaagume

Um Vaarthaiyile Sugam
Um Vaarthaiyile Madhuram
Um Vaarthaiyile Ellaam Santhosham

1. Maaraavin Thanneerellaam
Madhuramaaga Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

2. Irulaana Vaazhkkai Ellaam
Sezhipaaga Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

3. Erigovin Thadaigal Ellaam
Thuthigalaale Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

4. Vyathigal Varumaiyellaam
Visuvaasathaal Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

5. Theeraatha Noygal Ellam
Vaaraathe Neengipogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

Athuma Nesare – ஆத்தூம நேசரே

Athuma Nesare
ஆத்தூம நேசரே அழகின் சிகரமே ஆயிரங்களிலும் ஆயிரங்களிலும் (2)

Yeshua (2)

My beloved is the most beautiful
Among thousands and thousands (2)

Yeshua (3)

ராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் உமதென்றும் ஆமென்(2)

Yours is the kingdom Yours is the power
Yours in the glory forever Amen (2)

Yeshua (4)

ராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் உமதென்றும் ஆமென்(2)

Yours is the kingdom Yours is the power
Yours in the glory forever Amen (2)

Yeshua (2)

Uyirodu Oor Uyiraga – உயிரோடு ஓர் உயிராக

Uyirodu Oor Uyiraga

உயிரோடு ஓர் உயிராக
ஒன்றில் ஒன்றாக
கலந்தவனே ….
என்னில் கரைந்தவனே …

எலும்போடு எலும்பாக என்
சதையோடு சதையாக என்
நரம்போடு நரம்பாக என்
ரத்தத்தில் ரத்தமாக என்
உடல் முழுதும் கலந்தவனே என்
உயிரிலும் கரைந்தவனே

நினைவோடு நினைவாக என்
கனவோடு கனவாய் என்
பேச்சோடு பேச்சாய் என்
மூச்சோடு மூச்சாய்
என்னிலே என்னை தேடினாலும்
உனைத்தான் காண கூடும்

நீ இன்றி ஒரு நொடியும்
நான் வாழ்த்திட கூடுமோ ?
நீ இல்லா வாழ்வுதனை
நான் வாழ்த்திட வேண்டுமோ ?
வாழ்வில் எதை இழந்தாலும்
உன்னை இழந்திடுவேனோ ?

எனக்காக வாழ்பவன் நீ
உன் அன்பிலே விழ்ந்தவள் நான்
வருவேன் என்று கூறி
தூர திசையில் நின்று
என் நெஞ்சை ஏங்க வைத்தாயே
எப்போது நீ வருவாயோ
எப்போது உன்னை நான் காண்பேனோ

Udainthu Poona Paathiram Naan – உடைந்து போன பாத்திரம் நான்

Udainthu Poona Paathiram Naan
உடைந்து போன பாத்திரம் நான்
காயங்களோடு நிட்கின்றேனே
நீரில்லா உலகில் யாருண்டு ?
என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு ?

மாமிச எண்ணங்கள் ஈரத்ததால்
உம் கிருபை அன்பை இழந்தேனே
இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன்
தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
இரவு முழுதும் அழுகின்றேன்
செய்த தவறை உணர்ந்துள்ளேன்
உன் பெலத்தால் என்னை இடைக்கட்டும் பாதை நடக்க தயை செய்யும் .

வியாதியின் பயங்கள் மேற்கொள்ளுதே
மரண இருளோ ஆட்கொள்ளுதே
வேதத்தில் காணும் அற்புதங்கள்
என் ஜெபம் மூலமும் நடக்குமோ?
என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் என்பேன்
நிச்சயம் சாட்சியாய் வாழுவேன்
உம் , அன்பின் சின்னமாய் மாறுவேன்

முயற்சி தோல்வியில் முடிந்தாத்தால்
கணுவுகள் எல்லாம் கலைந்ததால்
உறவுகள் என்னை வெறுத்ததே
தனிமையில் நான் நிட்கின்றேனே
சோர்ந்து போய் நான் அழுகின்றேன்
பெலன் இல்லாமல் தவிக்கின்றேன்
நான் எதிர்பார்க்கும் முடிவை நீர்
என்னக்காய் துவங்கி வைப்பீரே.