Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
Ilavasamaai Kirubayinaal
இலவசமாய் கிருபையினால்
என்னை நீதிமானாக்கினீரே
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது
அப்பா உம் கிருபைதானே
நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா
1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்
தேடி வந்தீரய்யா
ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்
ஒருநாள் அறிவை தந்தீரய்யா
கீழானதையல்ல மேலானதை நாடு
என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)
3. என் சுயநீதியெல்லாம் அழுக்கான
கந்தை உணர செய்தீரய்யா
அழுக்கு உடை அகற்றி அழகான
வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா
மானத்தை காத்திடும் உன் வஸ்திரம்
காத்திடு என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)
கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்னை அணைக்குது
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது
விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
என் வாழ்வின் முற்றுப்புள்ளி,
காற்புள்ளி ஆக்கத்தான்
ஓடுறேன், தேடுறேன்,
தவிச்சு நிக்குறேன்
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன் – 2
வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
கண்கள் பார்க்கும் தூரம்,
பாதை தெளிவா தெரியுது
வறண்ட நிலமும் மாறுது,
செழிப்பும் தழைப்புமாகுது
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது…
எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
வணங்காத கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்
மனசோட சேர்ந்த பாரம்,
அதை கண்ட தெய்வம் நீரும்
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
விலகாத சமுகம் கொண்டு,
முன்னே போன தெய்வம் நீங்க
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் …
நிமிர்ந்து நிக்குறேன்
கண்கள் திறக்க பாக்குது
Kangal Thirakka Paakudhu
என் மனசு உங்கள தேடுது
En Manasu Ungala Theduthu
விழுந்த பிறகும் உங்க கைகள்
Vizhuntha Piragum Unga Kaigal
என்னை அணைக்குது
Ennai Anaikudhu
ஏங்கி விலகி பொறுமை இல்ல
Yengi Vilagi Porumai Illa
கண்ணின் கனவும் விடியவில்ல
Kannin Kanavum Vidiya Villa
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
Aazhi Dhooram Erangi Podhanji
இருக்கும் மனசிது
Irukkum Manasidhu
விடாம என்ன துரத்தும்
Vidaama Enna Thorathum
தோல்வி நாட்களை
Tholvi Naatkala
உம் பாதம் தழுவி நானும்
Um Paadham Thazhuvi Naanum
ஜெயிக்க பாக்குறேன்
Jeyikka Paakuren
என் வாழ்வின் முற்றுப்புள்ளி,
En Vaazhvin Mutrupulli
காற்புள்ளி ஆக்கத்தான்
Kaarpulli Aakathan
ஓடுறேன், தேடுறேன்,
Oduren Theduren
தவிச்சு நிக்குறேன்
Thavichu Nikkuren
என் இதய கதவை திறந்த
En Idhaya Kadhava Thirantha
எந்தன் சாமி இயேசுவே
Enthan Saamy Yesuve
உம் வழியில் நானும் பின்னே போயி
Um Vazhiyil Naanum Pinna Poyi
நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே -2
நன்றி நன்றி ஐயா….
நன்றி இயேசய்யா -2
1. பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர் -2
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே -2 -நினைத்து
2. எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2
எத்தனை என்னையுமே உத்தமனாக்கினீரே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2
-நினைத்து
Kalvaari Siluvayilae
Kalvarkal Naduvinilae-2
Karththan Yesu Enakkaaka patta
Paadu Avamaananhal-Kalvaari
En Thagappan Nallavare
என் தகப்பன் நல்லவரே
எல்லாவற்றிலும் வல்லவரே -2
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
அவர் அற்புதம் செய்பவரே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
அவர் அதிசயம் ஆனவரே -2
1. உடைந்து போன வாழ்க்கையை
உறுவாக்கினார்
பிரிந்தூ போன வாழ்க்கையை புதிதாக்கினார் -2
காயம் கட்டுவார் என்னை ஆற்றுவார் தேற்றுவார் என்றும் நடத்துவார் – இயேசு நல்லவர்
2. விலுந்து போன என்னையும் அவர் உயர்தினார்
இளந்து போன எல்லாம் அவர் தந்திட்டார் -2
புது வாழ்க்கையும் சமாதானமும்
கிறுபையும் அவர் தறுகிரார் -2 – இயேசு நல்லவர்
En Thagappan Nallavare
Ellavatrilum Vallavare – 2
Yesu Nallavar Yesu Vallavar
Avar Arputham Seibavare
Yesu Nallavar Yesu Vallavar
Avar Adhisayamanavare
1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ அழைத்தீரே…
2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான்
செய்தேனல்லோ என்றே உரைத்தென்னை
ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன் அழைத்தீரே…
3. ஆதி விசுவாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் அழைத்தீரே…
4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் அழைத்தீரே…
5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் அழைத்தீரே…
6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பு மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் அழைத்தீரே…